பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. மயில் வகுப்பு 559 11. பூதர்கள், கந்தர்வர்கள், (நாதரொடு) நவநாதர்களாம் சத்திே ஆதிய பிரதான சித்த்ர் ஒன்பதின்மர், 醬 ருடர் ஆகிய ர்கள், பூரண கணங்கள் - சகல 繳 ன்ை கிணங்களுடனும் வந்து (தொழவே) தொழுது வணங்கிநிற்க - 12. போர் இடுவ # = இடுகின்ற போர்களை (எல்லாம்) வென்று வெகு வாரண கணங்கள் - புல யானைக் கூட்டங்க ளும் (உயிர் போயின்ம்) உயிரையே இழந்தோம் (எனும்படி) சொல்லும்படி (எதிர்ந்து விழும்) அவைகளின் மேலே க்கி விழும் 嵩 குமரனது மயில்) (7) 13. கோது அகலும் நெறி தவறுதல் இல்லாது (ஐந்து மலர்வாளி) ஐந்து மல்ர்ப் பானங்களைக் கொண்ட (மதனன்) மன்மதனுட்ைய் (பொருவில்) நிகரில்லாத (கோல உடலம்) அழகிய உடம்பு, க்ருகி வெந்து கருகி விழும்படி 14. கோபத்துடன் (கன்ட) பார்த்த (விழி) நெற்றிக் கண் கொண்ட (நாத்ர்) சிவபிரான் அணிந்துள்ள (பணிகள்) பாம்புகள் (கூடி) ஒன்று கூடி, மனம் அஞ்சி உள்ளம் நடுங்கி வளைகளுட் சென்று புகும்படி 15. கூச்சலிட்டு, (இரவு அந்தம்) இராப் பொழுது முடிவதை- சூரியன் எழுவதை (உணர்) உணர்த்தும் (நண்ப2 வாழி நீ விழ்வாயாக் என்று கூறி நின்று, (பொரு கோ யொடு) தன்னொடு ချွိပ္လိုိ႕”ဖွံဖြိုး கோழியுடன் (வென்றி முறையும்) தான் (பொருது) வ்ற்றியட்ைந்த் போர்முறை க்ள்ையும் (பகருமே)விளங்கக்கூறும்(8) 16. (கோலம் உறு) அழகுள்ள திருச்செந்திற் பதியில் (மேவு) வீற்றிருக்கும் (குமர்ன்) குமாரக் கடவுளது (சரண்கோகன்தம்) திருவடித் -தாமரையை (அன்பொடு) அன்புடனே வணங்கி நிற்கும் மயிலே, தன் உடலில் ரத்தம் பெரு றையும். (3)இலக்குமணனைப் ಥ್ರೀ #; §ೋ க்ருடன்மேல் இடிபோல் ಭ? விே (4) பூமியைச் சுமக்கும் ஆதிசேடன் நடுங்க பூழி எங்கும் கிண்டும். (5) அட்ட நாகங்களும் அஞ்சக் கோபத்துடன் செல்லும். (6) பிரமனது வாகனமாம் அன்னத்தை அடும். (7) பூதரர்தியர் தொழ யானைகளும் து உயிர் ப்ோச்சு என்று இஞ்சும்படி ஆவ்ைகளின் மீது எதிர்த்து விழும் (8) மன்மதன்ை சிவபிரான் மீதுள்ள் பாம்புகள் அஞ்சி வளையிற் புகுழ்படி - தான் ஜெயித்த முறையைப் பொழுது விடிதலைத் தெரிவிக்கும் 醬 கூறும்.