பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588 முருகவேள் திருமுறை 19:திருமுறை 'இட்டம் வைத்த வர்க்க துக்ர கச்ச முத்ர வித்தை பிற்ப்ர 壘 சித்த நித்ய முத்த மிழ்க்கும் அருள்போதனே, "அத்ர பத்ர சித்ர மிட்ட யிற்படைத்த யிற்கி ணைத் லர்க்க ணுற்ற பொற்கு றத் மணவாளனே. 8 華 HH அத்த னுக்கு மைக்கி தத்த புத்ர சித்தி முத்தி ஜயச்செ யற்பு தச்சி வக்கி ரிக்குள் முருகேசனே. "சமுத்ர வித்தை கல்வியைக் கடலுக் ப்பிடுதல் உண்டு. ಇ-G# யாம் கல்வியால்- ఫ్లి 7. 7வாளும் வேலும் வள்ளியின் கண்ணுக்கு உவமை - மறச் சிறுமி விழிக்கு நிகராகும்.குகன் வேலே". வேல் வகுப்பு. வாள் கண்ணுக்கு உவமை "பத்ர வாட்கண்" திருப்புகழ் 491. 'முருகர் - சிவனுக்கும் பார்வதிக்கும் பிரியமான குமாரர், 'மதனாரைக் கரிக்கோல மிட்டார் க(ண்)ணுக்கான முத்தே' திருப்புகழ் 424. பரிவினொடு கவுரி கொஞ்சக் கலகலெ வருகடம்பத் திருமார்பா திருப்புகழ் 400 - குறிப்பு: 22, 23, 24, 25 எண்ணுள்ள திருவகுப்புக்கள் தலங்களைப் பற்றியனவாய் முருகேசனே' என முடிவதாய் இருக்கின்றன; இதுவே அருணகிரியார் வாக்கல்ல இவை என்பதற்கு இடம் தருகின்றது. 23. திருச்செந்தில் வகுப்பு தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தநத திருத தந்த தந்த தனதானனா 'சந்த பந்த முந்து விந்தை செஞ்சொ லின்ப்ர பந்த நந்து சங்க மங்க லம்பொ ருந்து தமிழ்பாடியே '(1) பாடல்களிற் சந்தப் பாக்களுக்குத் தனிப்பெருமை உண்டு. சிவபிரான் யமன்ை உதைத்தப்ோது மார்க்கண்ட்ே யர் சந்தப் பாவினால்’ ஆண்டவனைப் :):) i