பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/808

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180. 185. 190. 195. 205. 210. திருமுருகாற்றுப்படை 801 4. திருவேரகம் స్ధి றெய்திய இயல்பினின் வழாஅ iருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான் கிரட்டி யிளமை நல்லியாண் டாறினிற் கழிப்பிய அறணவில் கெர்ள்கை மூன்றுவகைக் குறித்த முத்திச் செல்வத் திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல ஒன்பது கொண்ட மூன்றுபுரி துண்ஞாண். புலராக் காழகம் புலர, வுடீஇ உச்சிக் கூப்பிய கையினர், தற்புகழ்ந் தாற்ெ.ழுத் தடக்கிய அருமறைக் கேள்வி நாவியன் மருங்கி னவிலுப் பாடி விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந் தேரகத் துை றதலும் உரியன். அதா அன்று 5. குன்றுதோறாடல் பைங்கொடி நறைக்கா யிடையிடுபு வேலன் அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு வெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன் நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற் (6ః வல்விற் கொலைஇய கானவர் நீடமை ளைந்த தேக்கட் டேறற் குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை யயர விரலுளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்காற் ண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி ணைத்த கோதை யணைத்த கூந்தன் முடித்த குல்லை யிலையுடை நறும்பூச் செங்கான் மராஅத்த வாலின ரிடையிடுபு சுரும்புனத் தொடுத்த பெருந்தண் மாத்தழை ந்துகா ழல்குல் திளைப்ப வுடீஇ மயில்கண் ட்ன்ன மடநடை மகளிரொடு செய்யன், சிவந்த ஆடையன், செவ்வரைச் செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன், கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன், குழலன், கோட்டன், குறும்பல் லியத்தன், தக்ரன் மஞ்ஞையன், புகளில் சேவலங்