பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/809

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

802 215. 220. 225. 230. 235. 245. முருகவேள் திருமுறை 111:திருமுறை கொடியன், நெடியன், தொடியணி தோளன், நரம்பார்த் தன்ன இன்குரற் றொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறுந்தனன் சாயன் மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன், முழவுறழ் தடைக்கையின் இயல ஏந்தி மென்றோட் பல்பினை தழி:இத் தலைத்தந்து குன்றுதோ றாடலு நின்றதன் பண்பே அதாஅன்று 6. பழமுதிர்சோலை சிவசினை மலரொடு விரைஇ மறியறுத்து வாரணக் கொடியொ வயிற்பட நீஇ ஊரூர் கொண்ட దా: வி விே ஆர்வல ரேத்த மேவரு நிலையினும் வேலன் றைஇய வெறியயர் களனுங் காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும் யாறுங் குளனும் வேறுபல் வைப்புஞ் சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கட்ம்பும் மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினு மாண்டலைக் கொடியொ மண்ணி யமைவர நெய்யோ டையவி யப் யைதுரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சித முரண்கொ ளுருவி ரண்டுட னுடீஇச் செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக் குருதியொடு விரைஇய துTவெள் ளரிசி சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச் சிறுபக மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை துணையற அறுத்துத் துரங்க நாற்றி நளிமலைச் சிலம்பி னன்னகர் வாழ்த்தி நறும்புகை யெடுத்துக் குறிஞ்சி ப்ாடி இமிழிசை யருவியோ டின்னியங் கறங்க உருவப் பல்பூத் து உய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகிய நிறுத்து முரணின. ருட்க முருகாற்றுப் படுத்த வுருகெழு வியனகர் ஆடுகள்ஞ் சிலம்பப் பாடிப் பலவுடன்