பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/823

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

816 முருகவேள் திருமுறை (11-திருமுறை நின்ற ஒளியையும், குன்றிமணியை_ஒக்குழ் சிவந்த ్చు: * : மலையினது நடு இட்ம் பிளக்கும்ப்டி LI அதி: யை உடைய நெடிய வேற்படையையும், கோழிச் சேவல்ை வரைந்த கொடிய்ையும் உடைய க் கடவுள் பாதுகாத்தருளுதல்ால் உல்கத்தில்_உள்ள ர்கள் இன்ப மயம்ாகிய் நாட்களை அட்ைய் நின்றன; ஆதலின் உலகுக்கு இடையூறில்லை - என்றவாறு. - (டாக்டர் - வே. சுவாமிநாதையர் உரை). 4. கல்லாடம் - О : பாய்திரை உடுத்த ஞால முடிவென்ன முடங்குளை முகத்துப் பஃறோ ளவுனனொடு மிடையுடு உதிரச் செங்களம் பொருது' ஞாட்பினுள் மறைந்து நடுவறு வரத்தால் 5. வடவை நெடு நாக்கின் கிளைகள்விரிந் தென்னச் செந்துகிர் படரும் திரைக்கடற் புக்குக் கிடந்தெரி வடவையில் தளிர்முகம் ஈன்று திரையெறி மலைகளிற் கவடுபல போக்கிக் கற்செ பாசியிற் சினைக்குழை பொதுளி 10. அகல்திரைப் பரப்பிற் சடையச்ைந் தலையாது கீழினர் நின்ற மேற்பகை மாவின் ஒருடல் இரண்டு கூறுபட விடுத்த அழியாப் பேரளி உமைக்க ணின்று தற்பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த 15. அமையா வென்றி அரத்தநெடு வேலோய் கீழ்மேல் நின்றஅக் கொடுந் தொழிற் கொக்கின் கூறிரண் டாய ஒருபங் கெழுந்து மாயாப் பெருவரத் தொருமயி லாகிப் புடவிவைத் தரற்றிய பஃறலைப் பாந்தள் மண்சிறுக விரித்த மணிப்படந் துரக்கி விழுங்கிய பல்கதிர் வாய்தொறும் உமிழ்ந்தென.