பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/829

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

822 முருகவேள் திருமுறை l11=திருமுறை 3. சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர் திருமுல்ைப்பால் உண்டான் திருக்கைவே லன்றே வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து குருகு பெயர்க்குன்றங் கொன்றநெடு வேலே (14) 4. வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும் ஆலமர் செல்வன் புதல்வன் வரும் வந்தான் மால்வரை வெற்பன் மனஅணி வேண்டுதுமே (15) (24 - குன்றக் குரவை). в இரும்பல்காஞ்சி -: Ο : நீல நெடுங்கொண்மு நெற்றி நிழனாறிக் காலை யிருள்சிக்குங் காய்கதிர்ப்ோற் - சோலை மணித்தோகை மேற்றோன்றி மாக்கடற்சூர் வென்றோன் அணிச்சே வடியெம் அரண். - (16) 7. தொல்காப்பியம் (செய்யுளியல் உரை - 153) - O -- செஞ்சுடர் வடமேரு இருமருங்கின் திரிகின்ற ಣ್ಣಿ மதியமும்போல் வேலொடுகே டகஞ்சுழல மாயிரு மணிப்பீலி `ಿಲ್ಟಗ್ಗಿ! தோன்றுங்கால் சேயொளி கடற்பிறந்த செந்தீயிற் சிற்ந்தெறிப்ப மறுவருந்தம் ம்னத்துவகைத் தழ்ைச்சியான் வளர்த்தெடுத்த அறுவருந்தம் முலைசுரந் 蠶 றமுதுாட்ட விருருவ்த் திெரிமூன்றும் ஒருங்கவித்தோன் வியப்பெய்த ஈருருவத் தொரு பெருஞ்சூர் ങു கல்வெய்யோய்