17. பழநித் தல புராணம் 837 (3) பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன்மா மயிலாய் போற்றி முன்னிய கருனை யாறு முகப்பரம் பொருளே போற்றி கன்னியர் இருவர் நீங்காக் கருணைவா ருதியே போற்றி என்னிரு கண்ணே கண்ணுள் இருக்குமா மணியே போற்றி. (84) - (சுகப்பிரம. 61) 17. ஆவினன்குடி-பழநித்தலபுராணம் - О :- - (1) வன்பனநா கரவரையான் மதலை ஆகர வரையான் 'இன்ப மயில் வாகனத்தான் ஏற்று மயில் வாகனத்தான் 'அன்பருள மலைவேலான் அணிகொள்'சிவமலை வேலான் நன்கெழுமா வினன்குடியான் நலங்கெழுமா வினன் குடியான். (85) (திருவாவினன்-2). (2) பான்மொழிப் பசும் பாவை செய் போற்றி பூஞ்சரவண பவ போற்றி வான்சுர்ர்க் கருள் கந்தவேள் போற்றி புள்வரை பொடித்தவ போற்றி தேன்மலர்ப் பொழிற் சிவாசல போற்றி சேவலங் கொடியோய் போற்றி நான்மறைப் பொருள் நாயக போற்றி மெய்ஞ்ஞான தேசிகா போற்றி. (86) - (அகத்திய, 44) பாம்பணிந்த சிவனது குமாரன். ' வராக மலையை உடையவன் 3இலக்குமி குடியிருக்கும் மார்பனாம் திருமால், அன்ன வாகனப் பிரமன் போற்றும் மயில் வாகனத்தன். 'அன்பர் உள்ளத்தில் மலைவு (கலக்கம்) வராமல் காப்பவன். 'சிவமலை - பழநி, ".ஆவினன் - இ வாகனச் சிவனது குடியிற் தோன்றியவன்.