பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/850

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. திருவிரிஞ்சைப் புராணம் 843 24. திருவிரிஞ்சைப் புராணம் - О : அந்திப்போதழகுறவே நடித்தருளும் வழித்துண்ைவர் அருளுங்கோவை வந்திப்போர் நினைத்தபடிமயிலேறி அயிலெடுத்து வருஞ்செவி வேளைச் சந்திப்போம்மலர்சொரிவோம்புகழ்ந்திடுவோம் அவன்கமலத் தாளும் தோளும் சிந்திப்போம்.ஆதலினால் நமதுபழ வினைகளெல்லாம் சிந்திப்போமே. (112) 25. சேக்கிழார் புராணம் - O -- பாறுமுகமும்பொருந்தப் பருந்துவிருந்துணக்கழுகு நூறுமுகமாயணைந்து நூழில்படு களம்புகுத மாறுமுகம் தருநிருதர் மடிய்வடி வேலெடுத்த ஆறுமுகன் திருவடித்தா மரையிணைகள் அவைகள் போற் நி. 26. நல்லாப்பிள்ளை பாரதம் - О : வந்த வேளை எரித்த மலர்க்கணான் தந்த வேளைத் தயித்தியர் காலனை எந்த வேளையும் எம்முளம். நீங்கலாக் கந்த வேளைக் கருத்து ளிருத்துவாம். (114) 27. சைவ சமய நெறி - О -- அமரரிடர் f. ர்த்தே அவர்க்கருளும் வென்றிக் குமரனடி சிந்திப்பாம் கூர்ந்து. (115)