பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/895

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

888 முருகவேள் திருமுறை (12-திருமுறை Hai. His is H. H. His யாரு மகிழ்ச்சி திளைக்கும் செந்தமிழ் என்னும் திருத்தகு பாடை தந்தருள் ஞானமும் தந்தருள் என்றான். மொழிந்தெதிர் நின்ற முநிவனை நோக்கிச் செழுந்தமி ழுஞ்சிவ ஞானமும் வேட்பின் எழுந்துயர் 'காவி யிருங்கிரி அண்மின் தழுந்தர முண்டதன் தன்மையும் கேண்மோ. பாரிடை வந்து பணிந்தவர்க் கெல்லாம் ஈருட லீட்டிருள் மாயைகன் மங்கள் வேரொடு மாய்த்தலிற் காசியின் மேலாம் ஞானம் எவற்றினும் மேலது நல்கும். ஆங்குப் படர்ந்து ஞானசத்தி தரனை அகத்தா மரை யிருவி ஒங்குந் தவத்தால் முநிவர நின் உள்ளம் விழைந்த விழைவெல்லாம் பாங்கு பெறத்தெவ் வுதி.என்று பணித்த காசி நகரிறைவன் பூங்கட் கமல பதம் இறைஞ்சி விடைகொண் டினிது புறம்போந்தான். (தணிகையை அடைந்து ஆண்டவனைக் கேட்கும் வரம்) "நின்பாதம் நாயேன், மணப்ப மெய்ஞ் ஞானம் இன்னே வழங்குபு தமிழின் ப்ாடைப் புணர்ப் பின்தருளுக" (வரம் பெறுவது) இன்னபல் வரமும் நல்கென் றிரந்தனன் முநிவர் கோமான் அன்னணம் வரங்கள் நல்கி அறுமுகக் கடவுள் அன்னான் தன்னைநற் றமிழின் பாடை தனக்கு முன் குரவ னாக்கிப் பொன்னிவர் கோயி லுள்ளாற் போதந்து ஞானம் கூறும். 書 ಗ್ಲಾ கிரி = திருத்தணி, m - HA - - I =