பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/908

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. நக்கீரர் 901 என்னும் பாட்டை அளித்தனர். அங்ங்னமே தருமி பாண்டியனிடம் அதைக் கர்ட்ட, பாண்டியின் தான் நினைத்த எண்ண்ம்-அப் பாடலில் இருக்கக் கண்டு, ழ்ந்து, நன்று சங்கத்தாரிடம் இப் பாடல்ைக் காட்டுக் என்ற்னன். #% சங்கத்தாரிடம் அப்பாடலைக் காட்ட சங்கப்புலவருள் நக்கிரர் இப்ப்ர்டலிற் குற்றழ் உளது: ಟ್ವಿ உதவாது என்ற்னர் தருமி விருந்திச் 蠶燃常 முறிையிட் சிவபிர்ன் ஒரு புலவன்ாக தோன்றி, சங்கமண்டபத்துக்கு வந்து , இந்தத் J. குற்றுமில்லாத பாட்டிற் குற்றங் கண்ட்வர்யார் என் வினவின்ர். நக்கீரர் நர்னே கூறின்ேன்' என்றனர். குற்றம் யா வினவினர் புலவர். நக்கீரர் - "மக்ளிர் கூந்தலுக்கு .ே மணம் கிட்ையாது; இயற்கை மணம் உண்டு என்று |fr= செய்யுள் கூறுவதால் இல்லது கூறல்' என்னும் 露 இதன்கண் உளது என்ற்ார்; புலவர் தெய்வ் மகள் ரின் ஆந்தலுக்கோ' என்றனர். நக்கீரர் அவர்கள் கூந்தலுக்கும் శిక్త్ర மணம் கிடையாது என்றனர். "நீ வழிபட்ட்ேத்தும் வி ஞானப் பூங்கோதை அம்மையின் கூந்தலுக்கோ என னவின்ர் புலவ்ர். அம்ம்ை கூந்தலும் அத் தன்மையதே என்றனர் நக்கீரர் வந்த புலவர் உடனே தமது நெற்றிக் கண்ணையும் சடையையும் காட்ட, நக்கீரர் வ்டிவ்ெலாம் காட்டினாலும் சாற்றிய செய்யுளில் குற்றம் குற்றம்ே - சடை கொண்டு வெருட்டல் வேண்டாம்" என்றன்ர். எம்மொடு மாறுபட்டு தேவி கூந்தலைப் பழித்த அறிவிலாய்! நீ குட்டநோய் கொள்' என்றனர் பெரும்ான்ார். நக்கீரர் பயந்து அவர் ಸ್ಟ್ರೀ' வீ燃 து. அறிவிலாது செய்த பிழையைப் பொறுத்தருளிச் சாபப்பின்னி க்ெட அ எனவேண்டினர். சிவபிரானும் கோபம் தணிந்து, நீ கயிலை காணில் க்கெடுநோய் திரும்’ எனக் கூறி மறைந்தனர். தருமிக்குழ் புாற்கிழி அளிக்கப்பட்டது. நக்கீரர் குட்நோயால் வருந்தி கயின்லக்ாண வடதிசைப் ப்யண்ம் கொண்டார். &TT&MT ଈ୪}4ଳ நதச என்றினி மதுரை காண்பேம் எப்பகல் சவுந்த ரேசன் தன்திருவடிகள் காண்பேம் தாயையெஞ் ஞான்று காண்பேம் வென்றிவேல் தரும வேந்தர் வேந்தனை எந்நாட் காண்பேம் ஒன்றுயிர்த் துணையாம் சங்கத் துறவையெப் பொழுது காண்பேம் எனக்கூறித் துக்கத்துடன் புறப்பட்டுச் சென்று இமயமலையை அடைந்தார். அங்குக் குளத்கரையில் ஆலமர் நிழ்லில் நக்கீரர் அமர்ந்திருந்தபொ இலை ஒன்று நீரில் விழ,பாதி பறவையாயுப பாத மீன்ாய் ஒனறை ஒன இத் தண்டு o பு ႏိုင္တူ ஒன்று ரைத தூகதுச சென்று ஒரு இருட் குகையில் இவர்ை அடைத்து நீராடுவதற்கு