பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுமுடிக் காலிங்கராயர். நெடுமுடி: கொங்கு நாட்டில் பூவானி ஆற்றங்கரை எங்கள் குடியிருப்பு எழுநூறு ஆண்டுகளுக்குமுன் எங்கள் மூதாதை காலிங்கராயன் என்பவன் வெட்டிய வாய்க்கால் ஒன்று அவன் பெயரால் இன்றும் இருக்கிறது ஒருவன - நிறுவிய அறக்கட்டளையில் அவன் வழிவந்தவர்கள் பங்கு கேட்கக் கூடாது, அம்ரிதா: உண்மைதான்! நெடுமுடி: இந்த எழுநூறு ஆண்டுகளாக எங்கள் மூதாதையின் ஆணைப்படி - அக்கால்வாய் நீரை நாங்கள் குடிப்பது மில்லை பாசனத்துக்கும் பயன்படுத்துவதில்லை, அம்ரிதா: வியப்பாக இருக்கிறதே. நெடுமுடி: @了五fg5@YT - நாணயத்துக்கும் முருகுசுந்தரம் கவிதைகள் 123