பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி: வன்முறைகளால் சாதிக்கப்படுவது எதுவுமே நிலைத்திருப்பதில்லை உண்மையான மனமாற்றமின்றி எதையும்நிலையாகச் சாதிக்க முடியாது. மேகங்களின் மோதலால் ஏற்படும் மின்னல்கள் கண்ணைப் பறித்தாலும் கணநேரத்தில் மறைந்து விடுகின்றன அல்லவா? வீணா: நீங்கள் - காந்தியம் பேசுகிறீர்கள், நம்பி; காந்தியடிகள் கூறிய 'தர்மகர்த்தா கொள்கைதான் இச்சமுதாயத்துக்கு ஏற்ற மருந்து!" வீணா: அதையுத்தான் சர்வோதய இயக்கம் சோதித்துப் பார்த்துவிட்டதே! கொடுத்த பூதானத்தைத் திரும்பத் பெறச் சிலர் வழக்குமன்றத்துக்குப் போன கதை கவிஞர் முருகுசுந்தரம் 158