பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவெளியில் பறந்தாலும் அதன் விசை பூமியில் இருப்பதைப் போல் நம் எண்ணங்கள் எங்கெங்கோ பறந்தாலும் நம்பியின் இதயம் வீணாவை விட்டு விலக வில்லை! நெடுமுடி உன் காதலி இந்திய நாட்டின் வடக்கு எல்லையில்! உன் தம்பியின் காதலி இந்திய நாட்டின் தெற்கெல்லையில் இருக்கும் ஈழத்தில்! வியப்பாக இல்லையா? (நெடுமுடியின் முகத்தில் சோகத்தின் சாயை நிழலாகப் படிகிறது) நெடுமுடி: iணா இனி என்றும் வரமாட்டாள். நம்பி: அண்ணா! (நம்பி வியப்போடு பார்க்கிறான்) மேகலை: என்ன சொல்லுகிறீர்கள்? நெடுமுடி: உங்களுக்குத் தெரியுமா சென்னை வெடிகுண்டு விபத்தை ஆய்வு செய்து முருகுசுந்தரம் கவிதைகள் 219