பக்கம்:முல்லை மணம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துயிலாத காதலி 115

ஊரை, நான் போய்த் தல்ையாலே முட்டட்டுமா? கழி முதலிய வற்ருல் தாக்கட்டுமா? ஒன்றும் தெரியவில்லையே! ஏதேனும் ஒரு காரணத்தின்மேல் வைத்து, 'ஆ ஆ ஒல்’ என்று கடவட்டுமா?

ஒரேன் - இன்னது செய்வதென்று அறியேன்; பெற்றி . கார ணம்; சாக்கு, அலமால் - சுழலுதல்; வளி - காற்று.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/121&oldid=619736" இலிருந்து மீள்விக்கப்பட்டது