பக்கம்:முல்லை மணம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 முல்லை மணம்

களுக்குப் பராசரபட்டர், வேத வியாச பட்டர் என்ற திருகாமங்களைச் சூட்டியதாலும், எம்பாருடைய தம்பி யான கோவிந்தப் பெருமாளின் குமாரருக்குப் பராங்குச நம்பி என்று நம்மாழ்வார் திருநாமத்தைச் சூட்டியதாலும் ஆளவந்தாருக்கு இருந்த மூன்று மனக் குறைகளையும் தீர்த்துவிட்டார்.

இந்த வரலாறு குரு பரம்பரையில் வருகிறது.

மனக்குறையுள்ளாருக்கு உயிர்விடும் சமயத்தில் கை விரல்கள் மடங்கியிருக்கும் என்ற செய்திக்கு உதாரணங்க ளாக இந்த இரண்டு வரலாறுகளும் தமிழ் நாட்டில் வெவ் வேறு இடங்களில் வழங்குகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/90&oldid=619704" இலிருந்து மீள்விக்கப்பட்டது