பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - முல்லைப்பாட்டு

செல்லும் குதிரையை துரக்கும் செலவினர் . மேலும் விரைந்து செலுத்தும் வழிப் பயணம் உடையவராய் வந்தவருடைய வினைவிலங்கு நெடுந்தேர் - போர்க் களத் தில் தன் திறம் எல்லாம் விளங்குமாறு போரிட்ட, நெடிய தேரில். பூண்டமாவே பூட்டப்பட்ட குதிரைகள். அஞ்செவி - ம யங் கி க் கிடப்போளுடைய அழகிய செவிகள்; நிறைய-நிரப்பும்படி ஆலின-ஆரவாரித்தன. |