பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 Ꮾ

శ్రీ {},

முல்லைப்பாட்டு

குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத்து இரவுபகற் செய்யுந் திண்பிடி யொள் வாள் விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர் நெய்யுமிழ் கரையர் நெடுந்திரிக் கொளி இக் கையமை விளக்க நந்து தொறு மாட்ட

நெடுநா வொண்மணி நிழத்திய நடுநாள் அதிரல் பூத்த ஆடுகொடிப் படா அர் சிதர்வர ல சைவளிக் க ைசவந் தாங்குத் துகின் முடித்துப் போர்த்த துரங்க லோங்கு நடைப் பெருமூ தாள ரேமஞ் சூழப்

பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள் தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி எறி நீர் வையகம் வெலி இய செல் வோய்நின் குறுநீர்க் கன்னல் இனைத் தென் றிசைப்ப மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை

மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் புவித்தொடர் விட்ட புனை மா னல்லில் திருமணி விளக்கங் காட்டித் திண் ஞாண். எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்

உடம்பி னுரைக்கு முரையா நாவின் படம் புகு மிலேச்சர் உழைய ராக மண்டமர் நசையொ டு கண்படை பெறா அது

எடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண்கூர்ந்து

பிடிக்கணம் மறந்த வேழம் வேழத்துப்