பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லை நிதத்தவர்களும் திகழ்ச்சிகளும் 8 7

GTむ。

எ.டு.

அடு.

ó)。

பாம்பு பதைப் பன்ன பரு உக்கை துமியத் தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச் சோறு வாய்த் தொழிந்தோர் உள்ளியுந்

தோறுமிபு ைவந் துனைப் பகழி மூழ்கவிற் செவிசாய்த் துண்ணா து யங்கு மாசிந் தித்தும்

ஒருகை பள்ளி யொற்றி யொருகை

முடியொடு கடக ஞ் சேர்த்தி நெடிதுநினைந்து பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன்விரல் நகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி அரசிருந்து பனிக்கு முரசு முழங்கு பாசறை

இன்றுயில் வதியுநற் காணாள் துயருழந்து நெஞ்சாற்றுப் படுத்த நிறை தபு புலம்பொடு நீடுநினைந்து தேற்றியும் ஒடுவளை திருத்தியும் மையல் கொண்டு மொய்யென வுயிர்த்தும் ஏவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து

பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல இடஞ்சிறந் துயரிய எழுநிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரு மாத்திர ள ருவி இன்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோள் அஞ்செவி நிறைய ஆவின வென்று பிறர்

வேண்டுபுலங் கவர்ந்த ஈண்டுபெருந்

- - தான்ையொடு விசயம் வெல் கொடி யுயரிவல னேர்பு . வயிரும் வளையும் ஆர்ப்ப வயிர செறியிலைக் காயா அஞ்சன மலர முறியிணர்க் கொன்றை நன் பொன் காலக்