பக்கம்:மேகமண்டலம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபாவளிப் பாட்டு

உள்ளம்

1 உள்ளத்துள் ளேஉள்ள கொள்ளைத் துயர்களை ஒட்டித் தொலைத்திடுவோம்;-அருள் வெள்ளத்தி லேமிதந் தானந்த மூர்த்தியின்

மெய்ம்மைக் கழல்நினைவோம்.

2 நெஞ்சில் உதிக்கும் அசுரனண் ணங்களை நீறு படுத்திடுவோம்;-அன்று வஞ்ச நரகனை மாய்த்தொளி தந்து

மகிழ்ந்தருள் கண்ணனைப்போல்.

108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/117&oldid=620696" இலிருந்து மீள்விக்கப்பட்டது