இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தீபாவளிப் பாட்டு
உள்ளம்
1 உள்ளத்துள் ளேஉள்ள கொள்ளைத் துயர்களை ஒட்டித் தொலைத்திடுவோம்;-அருள் வெள்ளத்தி லேமிதந் தானந்த மூர்த்தியின்
மெய்ம்மைக் கழல்நினைவோம்.
2 நெஞ்சில் உதிக்கும் அசுரனண் ணங்களை நீறு படுத்திடுவோம்;-அன்று வஞ்ச நரகனை மாய்த்தொளி தந்து
மகிழ்ந்தருள் கண்ணனைப்போல்.
108