பக்கம்:மேகமண்டலம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத் தா ண் டு

1.

காலமெனும் பொய்கையிலே

பூத்த பூவில் கரஆண்டாம் பூஉதிர்ந்து

விட்ட தாக ஞாலமதிற் புதியநினை

வெழும்ப இன்று நந்தன.ஆண் டென்னும்ஒரு

புதுப்பூக் கண்டோம்!

111 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/120&oldid=620702" இலிருந்து மீள்விக்கப்பட்டது