இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
தான்நமக்கு வேண்டும். அந்த
எண்ணம் இந்தத் தாரணியில் பலர்க்கும்வந்து விட்டால் அன்றே தேன்நிலவு கிருதயுகம்
பார்மேல் தோன்றும் ; சிறியரென்ற இனத்தினர்.இல்
லாமற் போவார்.
4.
அடிஎடுத்து முன்வைத்துச்
- சென்று விட்ட அதனலே பயன்இல்லை;
அடிஒவ்வொன்றும் படிஅடுத்த உயிர்த்துயரம் போக்கும் பாங்கில் பதிந்ததா என்பதனைப் பார்க்க வேண்டும் ;
114