இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
மாந்தரெலாம் சோதரராய்,
உயிர்கள் யாவும் வையத்தில் ஒருகுடியாய் வாழ்வ தற்கே ஆம்தகுதி ஏதென்றே
ஆய வேண்டும்; அவ்வழியில் நம்வாழ்க்கை நிகழ வேண்டும்.
6
இமயமலை நமதுமலை
என்ருற் போதா தியாம்மலைபோல் நிமிர்ந்துநிற்க
வேண்டும்; கங்கை நமதுநதி எனல்மட்டும்
போதா திந்த நாட்டினிலே ஒழுக்கநிலை
உயர வேண்டும்;
j.16