பக்கம்:மேகமண்டலம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

மாந்தரெலாம் சோதரராய்,

உயிர்கள் யாவும் வையத்தில் ஒருகுடியாய் வாழ்வ தற்கே ஆம்தகுதி ஏதென்றே

ஆய வேண்டும்; அவ்வழியில் நம்வாழ்க்கை நிகழ வேண்டும்.

6

இமயமலை நமதுமலை

என்ருற் போதா தியாம்மலைபோல் நிமிர்ந்துநிற்க

வேண்டும்; கங்கை நமதுநதி எனல்மட்டும்

போதா திந்த நாட்டினிலே ஒழுக்கநிலை

உயர வேண்டும்;

j.16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/125&oldid=620713" இலிருந்து மீள்விக்கப்பட்டது