இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முதற் பூ
1
பதியம் வைத்துப் பாடுபட்டுப்
பச்சைக் கொழுந்து விடக்கண்டு நிதியம் பெற்ற பேறெனவே
நினைந்தோம்; குண்டு மல்லிகைதான் புதிய அரும்பு விட்டொருநாள்
பூக்கும் என்று காத்திருந்தோம்; முதிய இலையை உருவிவிட்டோம்; * --
மொட்டுக் காண வில்லையரோ
5