இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
@P严的心
8
"பறிக்க மனசு பொருந்தவில்லை;
பறித்து நீங்கள் கொள்க"என்ருள். குறித்த படியே அவள்பறிக்கக்
கூசு கின்ருள் என அறிந்தேன். தெறித்த மொழியில் அவளொடன்று
கலகம் செய்து சிணுங்கியயான் நெறித்த புருவத் தொடுநின்றேன்;
நெஞ்சு பறிக்கத் துணியவில்லை.
9
நாங்கள் வளர்த்த மல்லிகையாம்
நங்கை பூவால் நகைகொண்டாள்; ஏங்கி இருந்த நாங்கள்.அந்த
எழிலார் நகைகண் டின்புற்ருேம். தாங்கும் மலரைப் பறித்துவிடல்
தழைத்த கொடியின் அழகழித்துத் தீங்கு செய்வ தாம்என்றே
திகைத்தோம், பறித்தல் விடுத்தோம்ே !