இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ിങ്ങ
. 1 தங்கத்தி குல்ஒரு வீணையைச்-செய்து தங்கத்தி ல்ைதந்தி பூட்டினேன்; . துங்கக் கலைமகள் பாதத்தில்-வைத்துத் தோத்திரம் செய்து சமர்ப்பித்தேன்.
2 கண்ணை இமைக்கின்ற நேரத்தில்-அதைக் காலால் உதைத்து நகைத்தனள், - விண்ணில் இமைக்கின்ற மின்னல்போல்-தந்தி
மின்னிய தன்றி ஒலிஇல்லை.
10