பக்கம்:மேகமண்டலம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

షోడిir

3

தந்தத்தி ல்ைஒரு யாழினை-வெள்ளித் தந்தியைப் பூட்டி வழங்கினேன்; சொந்தத் தொடுங்கலை நாயகி-அதைத் தூவென்று தள்ளி உடைத்தனள்.

4.

நெஞ்சில் எதையோ நினைந்துநான்-சற்று நேரம்கண் ணிர்விட் டுருகினேன்; "பஞ்சைஇவ் வீணையை ஏற்றருள்"-என்று பாவை திருக்கையில் வீழ்ந்தனன்.

5

விந்தை இதுவிந்தை விந்தைகாண்!-அவள் மெல்ல.என் நெஞ்சைத் தடவினுள்; சிந்தையில் இன்பம் நிறைந்தது;-மிகத் தெளிவு பிறந்தது; பாடினேன்.

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/20&oldid=620492" இலிருந்து மீள்விக்கப்பட்டது