பக்கம்:மேகமண்டலம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

6

என்ருள். மேலே வளர்ப்பதல்ை

ஏதும் பயன்இன் றென்றெண்ணி, "நன்ருய் நின்றன் விருப்பம்போல்

செய்வாய்' என்று நவின்றனன்யான்.

"இன்றே நீங்கள் பெண்உரிமைக்

கிசையும் உள்ளம் கொண்டீர்கள்; நன்றே நன்றே" என்றுரைத்து

நகைத்தாள்; பெண்டிர் வலியென்னே!

7

கோடி கொடுத்த தன்மைபோல்

குண்டு மல்லி கைக்கொடியில் நாடி நின்ற பூஒன்று -

மலர்ந்த தென்று நாம் அறிந்தோம். ஓடி யாங்கள் இருவர்களும்

உற்ருேம் அங்கே, காதலிதான் பாடி மகிழ்ந்தாள்; ஆடிநின்ருள்;

பறித்தாள் அல்லள் அம்மலரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/17&oldid=620486" இலிருந்து மீள்விக்கப்பட்டது