இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
6
என்ருள். மேலே வளர்ப்பதல்ை
ஏதும் பயன்இன் றென்றெண்ணி, "நன்ருய் நின்றன் விருப்பம்போல்
செய்வாய்' என்று நவின்றனன்யான்.
"இன்றே நீங்கள் பெண்உரிமைக்
கிசையும் உள்ளம் கொண்டீர்கள்; நன்றே நன்றே" என்றுரைத்து
நகைத்தாள்; பெண்டிர் வலியென்னே!
7
கோடி கொடுத்த தன்மைபோல்
குண்டு மல்லி கைக்கொடியில் நாடி நின்ற பூஒன்று -
மலர்ந்த தென்று நாம் அறிந்தோம். ஓடி யாங்கள் இருவர்களும்
உற்ருேம் அங்கே, காதலிதான் பாடி மகிழ்ந்தாள்; ஆடிநின்ருள்;
பறித்தாள் அல்லள் அம்மலரை.