பக்கம்:மேகமண்டலம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம யி ல்

1.

பச்சைப் பசிய தோகைஎழில் - .

பரப்பிக் கண்கள் விளங்கநின்றன் இச்சைப் படியே முகில்கண்டே இன்புற் ருடும் மாமயிலே! பிச்சைப் பெருமான் தனக்கினிய

பிள்ளைப் பெருமான் மகிழ்வோடு மெச்சிப் பவனி கொளத்தாங்கும்

மேன்மைக் கென்ன தவஞ்செய்தாய்?

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/42&oldid=620536" இலிருந்து மீள்விக்கப்பட்டது