பக்கம்:மேகமண்டலம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் பாட்டி

1

'பாட்டி தலைவலி என்றுசொன் னேன்;அவள்

பட்டென்று சுக்கை அரைத்துப்போட்டாள்; கேட்ட வியாதிக்கு கீரை கிழங்கு

கிராம்பு கடுக்காய் மருந்துரைப்பாள்; வீட்டில் எவருக்குக் காய்ச்சலா லுைம்

விடிவதற் குள் அவள் சொஸ்தம்செய்வாள்; 'நாட்டு மருந்துக்குப் புத்தகம் ஏதுக்கு ?.

நான்ச்ொல் சரக்கினைக் கேட்டி டென்பாள்.

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/52&oldid=620558" இலிருந்து மீள்விக்கப்பட்டது