இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
so
எங்கள் கிராமத்தில் முப்பது வருஷமாய் எத்தனை யோபிள்ளைப் பேறுகளைச் சங்கடம் இல்லாமல் விளக்கெண்ணெய் பூண்டினல்
சாமர்த் தியமாகச் செய்துவிட்டாள்; அங்கொரு பேர்த்திக்கு நளிர்சுரக் கஷாயம்
அரைத்துக் கொடுப்பாள்; மறுகணத்தில் இங்கொரு வீட்டிலே மாந்தத்திற் காகவோர்
எண்ணெய் வடிப்பாளெம் பாட்டியம்மா !
3
நோய்க்கு வயித்தியம் செய்வது தான?நீ
நூதன மாகஓர் வேட்டிகட்டு; வாய்க்கு வருவதெல் லாம்சோ திடமாக
வகுத்துரைப் பாள்.எதிர் ஓடின.அந் நாய்க்கு நரிக்குச் சகுன பலன்சொல்வாள்;
நாளொடு நட்சத் திரங்கள்சொல்வாள்;
தாய்க்குக் குழந்தைக்கு மாமனுக் காகா த
சாத்திரம் எல்லாம் விரித்துரைப்பாள்.
44