இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
6
எத்தனை பாட்டுக்கள் கேட்டாலும் பாட்டியின்
இனியதா லாட்டுக்கீ டாவதில்லை! அத்தனை யும்அவள் நெஞ்சி லிருந்துதான் அவ்வப் பொழுது புறப்படுமாம்! சுத்தமா கஅவள் செய்யுள் இலக்கணத் தொந்தர வைஅறி யாதவள்தான்; "வித்தையா பாடுதல்? எகனை மொகனைகள்
வேணுமென் ருல்வ ந்து நிற்கும்'என்பாள்
7
அரிய மனுஷஇப் பாட்டியைப் போல்பவர் அகப்பட மாட்டார்கள், கூடைபெட்டி பெரிய நிரைச்சல்கள் கீற்று முடைவதில்
பேர்பெற்ற வள்ளங்கள் பாட்டியம்மா, புரியவில் லைஅவள் செய்கையெல் லாம்;சில
புள்ளிகள் போடுவாள். ஒர்கணத்தில் அரியசித் திரங்கள் கோலப் பொடியில்ை
அமைத்து விடுகிருள், ஆச்சரியம்!