இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எட்டுணையும் பிறர்க்குதவும்
எண்ணம்அவன் உள்ளத் திருக்கவிலை; தன்னளவில்
அதை நுகர்ந்தான். அவனே இட்டமுடன் ஒருமங்கை
தனமணந்தான்; அந்த இளங்கிளியோ டில்லறத்தை
இனிதுசெய லானன்.
2
முன்போலக் கடைசென்ருன்; இனியசுவைக் கனிகள் முன்னிலுமே மலிவாகக்
கிடைத்தன;அங் கொன்று தின்போம்என் றேவாங்கி
ன்ை;அதனை அங்கே தின்னவிலை; கைக்கொண்டு வீட்டினுக்கு வந்தான் ;
61