பக்கம்:மேகமண்டலம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னர்ஒர் மாங்கனியை

அளித்தார்கள்; அதனை ஆசையுடன் குழந்தைக்கென் றெடுத்தில்லம் வந்தாள். பின்னேவே றிடத்தில்அவள் காதலனேர் கனியைப் பெற்ருன் , அங் கவனுந்தன்

சேய்க்கெனவே கொணர்ந்தான்.

4.

மணமாகாப் பருவத்தில்

கனிவாங்கும் காலை வயிருென்று வாயொன்று

தாைெருவன் ஆளுன்; மணமாகி விட்டபின்னர்த்

தனைமறக்க லானுன்; மனையிருக்கும் காதலியைக்

கனியினெடு நினைந்தான்;

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/72&oldid=620600" இலிருந்து மீள்விக்கப்பட்டது