இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அன்னர்ஒர் மாங்கனியை
அளித்தார்கள்; அதனை ஆசையுடன் குழந்தைக்கென் றெடுத்தில்லம் வந்தாள். பின்னேவே றிடத்தில்அவள் காதலனேர் கனியைப் பெற்ருன் , அங் கவனுந்தன்
சேய்க்கெனவே கொணர்ந்தான்.
4.
மணமாகாப் பருவத்தில்
கனிவாங்கும் காலை வயிருென்று வாயொன்று
தாைெருவன் ஆளுன்; மணமாகி விட்டபின்னர்த்
தனைமறக்க லானுன்; மனையிருக்கும் காதலியைக்
கனியினெடு நினைந்தான்;
63