இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
குணமாகப் பிள்ளை பிறந்
தவர்.இருவர் அன்பைக் கூடிவிரி வடைவுறவே
செய்ததிது கண்டீர். உணவாலே அல்ல, இஃது
உயிர்த்தன்மை அன்ருே ? உயர்அன்பு மனிதமனத்
துதயஞ்செய் ததுவே.
5
காலையினிற் சிறைவிரித்துக்
ககனமெலாம் பறந்து கண்டஉண வினைத்தேடி உண்டுவரு பறவை மாலையினில் அலகினிலே
உணவுபற்றிக் கொண்டு மரவீட்டில் கூடென்னும்
அறையிலுள்ள பார்ப்பைச்
64