இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அ ன் பு
சாலநிறை அன்பிளுெடும்
அடைந்ததன்.உள் வாயில் சாரவைக்கும் அன்புநெறி
சற்ருேர்ந்து பாரீர்! காலம்மிக மாறிவிட்ட
தென்றுதுயர் கொள்வீர் ; கருதுமினே : பறவையன்பு
குறைந்ததுண்டோ? சொல்வீர்.
6
பால்கறக்கும் ஆயன் நன்கு
பால்சுரக்க வேண்டிப் பண்ணுகின்ற தந்திரத்தின்
வகைநினைந்து பார்மின்; ஏலவுறு கன்றதனைத்
தாயருகில் நாவால் இன்புறவே வருடும்வணம்
நிற்கவைத்துக் கறப்பான்;
65