இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
பால்சுரப்ப தற்குமுனம்
அன்புசுரந் திடுமே, பாவம்'அந்தப் பசுவின்அன்பு தன்னைவஞ்ச மாகக் கோல்பிடித்த ஆயன்தன்
நலத்துக்காத் துண்டித் கொள்ளுகின்ற பயனறிவான்;
அன்பைமறக் கின்ருன்!
7
கொலைசெய்யும் சிங்கமும்.இவ்
வுலகத்தில் வாழ்ந்து குட்டியினை ஈன்றுவளர்த்
திடுவதன்புச் செயலே, நிலைகொள்ளும் அன்பின்றேல்
உயிர்உடலில் வாழும் நீதியெலாம் கொடுமையில்ை
நிலைகுலைந்து போகும்;
66