பக்கம்:மேகமண்டலம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

பால்சுரப்ப தற்குமுனம்

அன்புசுரந் திடுமே, பாவம்'அந்தப் பசுவின்அன்பு தன்னைவஞ்ச மாகக் கோல்பிடித்த ஆயன்தன்

நலத்துக்காத் துண்டித் கொள்ளுகின்ற பயனறிவான்;

அன்பைமறக் கின்ருன்!

7

கொலைசெய்யும் சிங்கமும்.இவ்

வுலகத்தில் வாழ்ந்து குட்டியினை ஈன்றுவளர்த்

திடுவதன்புச் செயலே, நிலைகொள்ளும் அன்பின்றேல்

உயிர்உடலில் வாழும் நீதியெலாம் கொடுமையில்ை

நிலைகுலைந்து போகும்;

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/75&oldid=620607" இலிருந்து மீள்விக்கப்பட்டது