இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அலைகொள்ளும் மனத்தில்அன்பு புகுந்துவிட்டால் அங்கே அமைதிவரும்; தனமறக்கும் அரியநிலை வருமே; கலைகொள்ளும் அறிவுடைய
சான்ருேர்கள் யாரும் கல்வியினுல் உலகில்லை;
அன்பினில்வாழ் வென்ருர்.
(வேறு)
8 சின்னஞ் சிறிய குழந்தை-அதன்
செய்தியைச் சற்றெண்ணிப் பாரீர்; முன்னம் வளையைத் திருடிச்-சென்ற முரடன் கனிதரிற் செல்லும்.
9 பக்கத்து வீட்டு மனிதன்-பழம்
பகைவன் எனஎண்ணி வாழ்வோம்; துக்கத்தில் இன்பச் செயலில்-அவன் துணையலன் என்று நினைப்போம்.
67