பக்கம்:மேகமண்டலம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைகொள்ளும் மனத்தில்அன்பு புகுந்துவிட்டால் அங்கே அமைதிவரும்; தனமறக்கும் அரியநிலை வருமே; கலைகொள்ளும் அறிவுடைய

சான்ருேர்கள் யாரும் கல்வியினுல் உலகில்லை;

அன்பினில்வாழ் வென்ருர்.

(வேறு)

8 சின்னஞ் சிறிய குழந்தை-அதன்

செய்தியைச் சற்றெண்ணிப் பாரீர்; முன்னம் வளையைத் திருடிச்-சென்ற முரடன் கனிதரிற் செல்லும்.

9 பக்கத்து வீட்டு மனிதன்-பழம்

பகைவன் எனஎண்ணி வாழ்வோம்; துக்கத்தில் இன்பச் செயலில்-அவன் துணையலன் என்று நினைப்போம்.

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/76&oldid=620609" இலிருந்து மீள்விக்கப்பட்டது