பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணுடித் தொட்டியில் பாம்புகள் வைக்கப் பெற்ருல் அத் தொட்டி ஞாயிற்றின் உறைப் பான ஒளியினின்றும் பாதுகாக்கப் பெறுதல் வேண்டும். வெளிப் புறத்தில் ஒரு பாம்பினை உற்றுநோக்க வேண்டுமாயின் அதனை மிக அமைதியாக நெருங்கவேண்டும். ஒரு பாம்பினைக் கையாள விரும்பினுல், ஒரு கையில்ை தலைக்குச் சற்றுப் பின்புறமாக உறுதியாகப் பிடித்துக் கொள்க: அதிக இறுக்கமாகவும் பிடித்தல் கூடாது. IX பிராணியினப் படிப்பு அதன் ஏனைய உடற்பகுதியை மற்ருெரு கையி குல் தாங்குக. மண் புழுக்கள், பல்வேறு பூச்சி வகைகள், முட்டைகள் அல்லது சிறுசிறு இறைச் சித் துண்டுகள் இவற்றைக் கொண்டு பாம்பு கட்கு உணவூட்டலாம் சாதாரணமாக ஒரு பாம்பு நாள்தோறும் உணவு உண்ணுது. சிறை யிலிருக்கும் நிலையில் சில பாம்புகள் உணவி னையே. உண்ணு. பல வாரங்கள் வரை பாம்புகள் உணவு கொள்ளாதிருக்கும். ஒரு பாம்பு உண்ணு விட்டால் அதனைத் தப்பிப் போகுமாறு விட்டு விடுவது நல்லது. ་ “ད་འུ་ ༡༡་ ་ ༡: -བ་ལ་དབབ་ : ༧