பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள். கலா முந்திக் கிட்டியன்னா, உங்க பாடு. ஜயந்தான், எஸ். பி., ரா, ஸ்ரீ. இவங்களை யெல்லாம் கண்டு, அண்ணாமலை தம்மை இழிவு படுத்தியதுக்காக: 'டிடமேஷன்'

  • சிளெய்ம்' பண்ணச் சொல்லுங்க. **

<< ச ரி, நல்ல யோசனை தான். இன்னிக்கே பண்ணிடு. றேன் என்று தெரியாத்தனமாய்ச் சொன்னார் தாத்தாச் சாரியார். அது மட்டும் போறாது. புத்தகத்தை உடனடியா எலீஸ் பண்ணிடணும். ஒரு காப்பி கூட, ஆபிசுக்குள்ளே இருக்கக் கூடாது. எல்லாப் பத்திரிகைகளுக்கும் மதிப்புரைப் பிர தி போயாகணும். மதிப்புரைக்கும், சேல்சுக்கும் பிரதி கள் போனப்புறந்தான் அண்ணாமலைக்கே புத்தகம் போய்ச் சேர ஆறும். இல்'லென்ன மானேஜ்மெண்டார் தயவினாலே புத்தகமே வெளியே போகாமல் நின்னிரும் என்று மேலும் யோசனை கூறினார், குருசாமி, தாத் தாச்சாரியாருக் 4, இருவர் யோசனையும் சரியாகவே பட்ட..து. அப்படியே செய் வதாகவும் வாக்குறுதி கொடுத் தார். அவருடைய கண்மறைவில் நடந்து வரும் சதியை அவரால் 2, ணரக் கூட்டவில்லை , இப்படி. மூவரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் சாலாட்சி யம்மாள் உள்ளே வந்தாள். சோனாவின் முன் னிலையில் தாத்தாச்சாரியார் தமது 'ஜூலியட்' டுடன் இருக்க மாட்டாராதலால், என்ன சோனா? இருங்க.. இப்ப வந்திடுறேன் என்று கூறிவிட்டு வெளியே போய்க் விட்டார். தாத்தாச்சாரியார் போன பின்பு குருசாமியும், சொக்கலிங்கமும் தமது சதியைத் தொடங்கினார்கள். <<ராசா எப்படி, பாத்தியா? , கிழடுக்குக் கொஞ்சத் கூட தலையிலெ கிடையாது என்று தலையைக் கொட்டிக் காட்டினார் சோனா. குருசாமி சிரித்தார்.