பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சகு தாதன் கதைகள் கிருந்த பெரிய மனுஷர்கள் எல்லாம் என்னைப் பாராட்டி, ஷர் 35ல். ஆ னால், என் மனசில் உறுத்தும் அந்த ரகசியத்தை அவர்கள் அறிவார்களா? தாகமுத்து ஒரு கணம் பெரு மூச்சு விட்டார். நானும் - பேசவில்லை , இருட்டில் அவர் வெற்றிலைப் பெட்டியை மூடும். சப்தம்) 'மட்டும் கேட்டது. மீண்டும், அவர்குரல் கேட்டது. "sy , ஜாகைக்குச் சென்றதும் உட்கார்ந்து யோசித். தேன். அந்தப் பெண்ணைச் சந்தித்து சமாதானப் படுத்த. வேண்டுமென்று 14:5னம் துடித்தது. காரணம் தெரியாத. ஒரு =ஆசை; அந்த ஆசையின் அலைக்கழிப்பினால், என்னைச் சமாதானப்படுத்த அவளைச் சந்தித்தாகவேண்டும் என்ற 1.: சிதா L.: 2.ணர்ச்சி என் மனசில் ஏற்பட்டது. அந்தச் சமயம் பார்த்து தவுல்கார மகாலிங்கம் வந்து சேர்ந்தார். "நானா கப் பேச்சை ஆரம்பித்தேன். 'என்ன அண்ணாவி! 4.குப்பு!2. STப்.டி.?” என்று தொடங்கினேன்,

  • * 'கேட்பானேன்.. அபூர்வமான உருப்படி. தம்பியும்

சரியாகத் த frன் ஒரு பிடி பிடிச்சீங்க. நான் எல்லாம் விசாரிச்சிட்டேன். ' அந்தப் பொண்ணு தாசி வடிவாம் பரளின் மகனாம், மேலத் தெரு விலே நான் குடியாம்” 81ன்று ஆரம்பித்தார், ‘நான் அதைக் கேட்கலை' என்றேன், “எல்லாம் எனக்குத் தெரியும், தம்பி. இன்னிக்கி ராத்திரி போய்வர எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு , இத்தனை நாள் தம்பியோட பழகியும். உங்க கண்ணை 67$$ாக்கா புரிஞ்சிக்க முடியாது?' என்று அழுத்திச் சொன்னார் அண்ணாவி, அதற்கு மேலும் பிகு பண்ணி காரியத்தைக் கெடுத் துக்கொள்ள விரும்பவில்லை, மெளனமாயிருந்தேன். அண்ணாவியும் சிரித்துக்கொண்டே போய்விட்டார். எனக்கு அந்தப் பொழுதிலிருந்தே மனசு குதுகுதுக்க ஆரம்பித்து விட்டது.