பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசால நல்லான் ரஹஸ்யம். (க) 83 30லரை ) S eos 365 - நததஸ்திவிநாயத் ஸ்யாந்ம பாபூதம் சராசரம்" என்று வ்யாப்ய பதார்த்த ஸத்பாவம் வ் யாபகவஸ்த்வதீகமென்று சொல்லுகையாலே இந்த வ்யாப்தித்வயத் தாலும் ஸத்தாதா ஈ) ரகத்வ நிபந்தருமான ரக்ஷ சத்வம் சொல்லு கிறது. இதிற் சொல்லுகிற ஸ்ரீரUvரீ ரிபாவத்தாலே பஸரீரியைப்பற்ற மரீரம சோஷமாயிருக்குமென்று இந்த மரீராத்ம பாவ ஸம்பந்தத் தாலே கீழ்ச் சொன்ன போஷத்வத்தை தரும்.கரிப்பிக்கையாலே ஸ்ரீ ரியான வீஸ்வரனுடைய ஸர்வதேவம் சொல்லுகிறது. இதிலே ஜ்ஞாநாதி குணவியாபிஷ்டனாகவும் சொல்லுகையாலே அநுபாவ்ய குண பூர்த்தியும் சொல்லிற்றாகிறது. அபருப்பதம், a-x3 - இண்-கதெள என்கிற தா (ஈ) துவிலே வலித்தமாய்க்கொண்டு ச(x) திவாசியாகையாலே. (உ) x3o3,500 - கதிராலம்ப நம்தஸ்ய" என்றும், (கூ) (380லசாழன் - 32 or 5-விஷ்ணுபோதம்விநாநாந்யத்கிஞ்சிதஸ்திபாராயணம் என் று சொல்லுகிற உபாயத்வமும் உபேயத்வ மும், "'கம்யதே.அநேக என்கிறகரணேவ்யுத்பத்தியாலும், கமயதே" என்கிற கர்மணிவ்யுத் பத்தியாலும் வஸித்திக்கையாலே இத்தால் ப்ராபகத்வமும் ப்ராப்யத் வமும் சொல்லிற்றாயிற்று. ஹேயநிவர்த்தகத்வரூபமான உபாயத்வம் ஹேயப்ரதிபா)ட வஸ்துவுக்காகையாலும், உபேயத்துக்கு அது பாவ்யகுணபூர்த்தியுண்டாக வேண்டுகையாலும், இதில் ஹேயப்ரத் யநீசத்வ கல்யாணைகதா கத்வரூபமான உபய லிங்கவி பஷ்டத்வமும் சொல்லுகிறது. உபாயபூதனுடைய ரகூகத்வமும் இந்த ப்ராப்யத்வமும் ஸர்வ ப்ரகாரவிஷ்டமாகையாலும் பந்துலாபமும் ப்ராப்யமாகையாலும் (ச) ..ரஃசுச:33,8roon): 0 8:8-மா தாபிதாப்ரா தாதிவாஸம்யாணம்ஸுஹ்ருத்கதிர் நாராயணா என்றும், (ரு) 'எம்பி சானெக்கை யென்னுடைச்சுற்றமெனக்கர சென்னுடைவாணாள்" என்றும் சொல்லுகிறபடியேப்ராப்ய பூதரான ஸகலவிதபந்துக்களும் நாராயண பாப்தவாச்யனான ஸர்வேஸ்வரனென்கிறது. (க) கீ-க-ஙக (2) பாதமோத்தரே - (ங) விஷ்ணு - தர்-க-ரு- (ச) ஸ-போலோட (8) தி மொ - க -க-சு