பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். கூக இதில் அபேக்ஷை, யுடைய நமக்கு அருள்கொடையாக ப்ராஸாதித்தருளும் . ஸம்பத்தே! (20) (வி-ம்) (க) போம்வழினயத்கரும் என்கிறவாழ்வார் திவ்ய ஸுக்திப்படியே போய்ப்புகுகிற தேசவிசேஷத்தில் ஸத்காரமெல்லா மொருசிறாங்காயென்னும்படி அபரிச்சேக்யமான மார்க்கஸத்கார ஸுகத்தையெல்லாம் அநுபவித்து, கள்வன் கொல்லிப்பிராட்டியைப் போலே அவன்முன்னே வழிநடத்தப்பின்னேபோய், “26 vலை ச Toroas85- விரஜாமம்ருதாகாராம்மாம்ப்ராப்யமஹா நதீம்' என்கிறபடியே அம்ருகவாஹி நிபாய், விரஜையென்று பேரை யுடைத்தான வந்ததி பிலே தாபத்ரயதுக்கங்களெல்லாந்தீர நாமவகா ஹித்து, அநந்தரம் ஸ்வரூபத்துக்கு திரோதா(ன)யகமான ப்ராக்ரு தங்களான மலங்களெல்லாம் கழிந்து, 'தெளிவிசும்புதிருநாடென் கிற ப்ராப்யதேசத்தைக்கிட்டி, ஸ்வரூபகுணங்களெல்லாம் ப்ரகா சிக்கும்படி புத்தஸத்வமயமான வப்ராக்ருத திவ்யவிக்ரஹத்தை லபித்து, பஹுமந்தவ்யரான நித்யஸ்ரிகள் தாங்கள் ப்ரத்யுத்கத ராய், ப்ரம்ஹாலங்கா ராதிகளாலே யலங்கரித்து ஸத்கரிக்க, அவர்கள் ளுடனேகூட திருமா மணிமண்டபத்திலே சென்று, ஸ்ரிய:பதியான ஸ்ரீவைகுண்டநாதன் (உ) "கீ 8886்கை3383x2 - அங்கே பரதமாரோப்யமுகதாபரிஷஸ்வஜே என்கிறபடியே மடியிலேவை த்து உச்சிமோந்து உகந்தனைக்கும் ஸம்பத்தை எதிராசரான வெம் பெருமானார் இதிலபேஸைபையுடைய நமக்கருள் கொடையாக ப்ர ஸாதித்தருளும் ஸம்பத்தே; இதொரு பேறிருந்தபடியே. (20) (அதை) எத்தனையேனுமதிஸயித ஜ்ஞா தராயிருப்பார்க்கும் அப்ராப்யமாயிருக்கிற பேற்றை நீர்பெற்றகாகப் பேசாநின்றீர். அ துநமக்கு ஸலபுமாயிருந்ததோவென்று தம் திருவுள்ளக்கருத்தாக, நம்முடைய வாசார்யரான பிள்ளை நிர்ஹே துகமாகவுபகரித்தருளின ஜ்ஞாநத்தைக்கொண்டு, அவருடைய அபிமாருமே உத்தாரகமென்று நீஅத்யவமித்திரு. பெறுகற்கரிய பேற்றை எம்பெருமானாரே பண் ணியருளுவர். ஆகையா லிது விஷயமாக "28, 30, 33 - நிர்ப்ப யோவிர்ப்பரோஸ்மி' என்றிருக்கிற நமக்கு என்னபயமென்கிறார். (5) தி வாய்-கூ - க - _. (டீ) ரா - யு கஙO - சக.