பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயாலும், கீழ் "மாம்" என்று நிர்ததோலிக்கப்பட்ட வஸ்துவுக்கு பேயதயாவரணமுண்டாகையாலே - இப்போது உபேயதயர்வாணி இதைக்கழித்து உபாயதயாவரணத்தைச் சொல்லுகிறது. கீழ்ப்ரஸ்துதமான லாதமாந்தரத்யர்கமே இத்தையும் ஸாதக திதிலே யொதுக்கித் தாராதோவென்னில்; (க) "காகக் தஸ்யகார்யம் வித்யதே (வாகன்ராசைக்காக அரைக்க poes S3 - ஷேத்ரஜ்ஞகரணி ஞாலம் கா மாம்சன்யத்தந்தத் நிஷ்பாத்யமுக்திகார்யம்வைக்ருதக்ருத்யம் நிவர் தே' என்கிறபடியே ஸாத்யஸித்த்யகந்தரம்ஸாதகத்யாகம் கூடுமா கையாலும், ப்ராபகஸமயத்திற்போலே ப்ராப்யஸமயத்திலும் ஸாத ளந்தரத்யாகம் வேண்டுமாகையாலும், த்யாஜ்யமான ஸாதகாந்தாங் கள் இத்தை ஸாதகத்திலொ துக்கித் தரமாட்டாது. ஆனாலும் உபாயஸ்விகாரத்துக்கு அங்கதயாவிதேயமான ஒபா யாந்தரத்யாகமாகையாலே ஸ்விகார்யவஸ்துவினுடைய வுபாயத்வத் தைக் காட்டுமேயென்னில் ; சாரலாக ஷேபதப்ராப்தாதாபிதா நிகம்க்ராஷ்பம் என்கிற ந்யாயத்தாலே அர்த்தமித்தமாய் வருமதிலும் ஸப்தத்தால் வரும் அழகியதாகை யாலே மாமென்று நிர்த்தோலிக்கப்பட்டவஸ்துவினுடைய உபாய தயாவரணத்தைக் காட்டுகிறது. ஆக Uyரணாப்தம் இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரத்துக்கு அவ்யவஹிதஸாதகம் வாத்ஸல்யாதிகுண விராலிஷ்ட வஸ்து வென்றதாயிற்று. அநந்தாம் வ்ரஜவென்று ஸ்வீகாரத்தை விதிக்கிறது. மாம் என்று ஸ்வீகார்யவஸ்துவைச் சொல்லிற்று. ஏகமென்று அதினு டைய கைரபேஷ்யத்தைச் சொல்லிற்று. ஸரணமென்று ஸ்வீகார ப்ரகாரத்தைச் சொல்லிற்று; இதில ஸ்வீகாரத்தைச் சொல்லுகி கீழ் பரித்யாஜ்யமாகச் சொல்லிற்று (ங) "ஃகாலைக் ஈஈசா கேகாலை, 35 cனக யேசவேத பிதேர்விப்ராயேசாத்யாத்மவிதோஜநாகதேவதந்திமஹாத்மாநம்க்ரு (2) வி-பு-சு -எ-கூ (க) பாரா-ஆர வி