பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். பட்டவர்களுக்கு அந்த கைங்கர்ய போகபாகிகளாம்படி (க) முன் kooks - அஸ்மா பிஸ்துல்யோபவது என்று கூட்டிக்கொள் ளும் ஸ்ரீஸேநாபதியாழ்வான் துடக்கமான நித்யஸுரிகளுக்குத் தான்பாக்யமோ? இவர்கள் தான் விஷ்வக்ஸேநஸம்ஹிதை விஹ கேந்திரஸம்ஹிதைகளிலே ப்ரபத்தி மார்க்க ப்ரதர்பமகரிறே. நித்ய மாய்ப் பொருந்தியிருப்பதான ஆஸ்ரிதவிஷய வாத்ஸல் பாதிகுண யுக்தராய், அத்தை யநுஷ்டாநபேஸ்ஷமாம்படி (உ)*பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்ளும் நம் மாழ்வார், இவரோபாதி சேதநவிஷயத்திலே க்ருபையைவர்ஷிக்கிற திருமங்கையாழ்வார் இவர்களுக்குத் தான் பாக்யமோ? மற்றுமாம் வார்கள் க்ருபைக்கு விஷயமாய், க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யர்களா யிருக்கிற நாதயாமுநாதிகளாயிருக்கிற வவர்கள் துடக்கமாக இவ்வ ருக்குள்ள வாசார்யகளுக்குத்தான் பாக்யமோ? அபராதஸஹரான தேவர்க்கொழியக் கிழக்தரான வெத்தனை யதிபாயித்தயாவான்களா னார்க்குத் தானத்தைச் செய்து தலைக்கட்டப்போமோ? அது ஒருவ ருக்கும் அப்பக்யமாகையாலே (கூ) "நிகரின்றிநின்றவென்னீசதைக்கு நின்னருளின்கணன்றிப் புகலொன்றுமில்லை என்கிறபடியே தயைக ஹிந்துவாய், ஸர்வாபராதஸஹராயிருக்கிற தேவர்க்கொழிய, அபரா தாநாமாலயனான நான் கா கத்தைப் போலே வேறொரு கோஷ்டிக்கா ளாகேன்- உபாயதசையில் ரக்ஷித்தவோபாதி, உபேயதசையிலும் தேவர் க்ருபையாலே ப்ராப்யருசியையும் விளைத்து, (ச) "சுடரொளியாய் நின்றதன்னுடைச்சோதி" என்றும். (ரு) தெளிவிசும்பு' என்றும் சொல்லப்படுகிற ப்ராப்யதேசத்திலே அடியேனை (சு) " அங்குற்றே னல்லேன்" என்னும்படி ஆந்தராளிகனாக விட்டுவையாமல் சீக்கிர மாக வொருதலைப்பித்தருளவேணும். ஒருகோடியில் சேர்க்கவேணு மென்றபடி. உனக்கன்றி என்கிறவித்தை கீழும் மேலும் கூட்டி நிர்லஹிப்பது. ஒருவேளையிலே, ஷிபாமி நக்ஷமாமி' என்னும் நிரங்குஸ்வதந்த்ரனுக்கும், ஆனால் 4 Kossasகல. (க) ரா-யு- க அ - ஙஅ. (2) கண்ணி -30. (ங) இரா- நூ. (ச) தி வாய்-ந-க-ரு. (ரு) தி- வாய்-சு - எ - று. (*) தி-வாய் - ரு - எ-உ -- -- - --