பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 - அசித்ப்ர கரணம். + o ப்ரத்யக்ஷத்தாலும், ஆகமத்தாலும் ஸித்திக்கையாலே அது சொல்லவொண்ணாது. நிக. பலரும் திக்கென்று தனியேயொரு த்ரவ்ய முண்டென் றார்கள். (10) அத்தை நிராகரிக்கிறார்; (ப்ரத்யக்ஷத்தாலும்) இத்யாதி யாலே. ப்ரத்யக்ஷமாவது - ஸ்தாவர ஜங்கமாத்மகமான ஸமஸ்த பதார்த்தமும் சாலக்ருதபரிணாமமாகவே காணப்படுகிறவிது; ஆகம மாவது • ஸ்ருக்யாதிகள். (உக) கலா8-ஹராலோ ஷாஜா மொராதான ஸவ்லா (ஙங9) (யே-ஐரேயவா வாஸ் ஷிகாவJ-த-, ஈ-கஜ சுவிசெம ஷாவJ-த-8 என்று காலபரிணாம விசேஷங்களான கலை காஷ்ட்டை முஹுர்த்த மஹோராத்ரங்கள் ருதுவிலேஷங்களைச் சொல்லா நின்றதிறே! ஸ்ருதி; (ந.நக) (காஸா-வா விஷொ யநயொகா தவா நவ" இத்யா தியாலே ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே யிது,கான் விஸ்த ரேண சொல்லப்பட்ட திறே. புராணாந்தாங்களிலும், இதிஹாஸாதி களிலும் இப்படி கண்டுகொள்வது; இதுக்கென்ன வே நிர்மிதமாய், அத்யயநாதி காலநியமங்களை ப்ரதிபாதிக்கிற ஜ்யோதிஸ்ஸாஸ்த் ரத்தை வேகத்துக்கு த்ருஷ்டியாகச் சொல்லாநின்றதிறே அந்த பஸாஸ்த்ரந்தன்னில், "இந்தக்காலத்திலே இன்னதுண்டாம் என்று சொன்னால் அது ப்ரத்யக்ஷிக்சலாயிரா நின்றதிறே. ஆகையால்.ப்ரத் யடித்தாலும், ஆசமத்தாலும் இப்படி ஸித்திக்கையாலே காலாபா வம் சொல்லவொண்ணாதென்கை. நக - வைபோஷிகாதிகள் ப்ருதிவ்யாதிகளோ பாதி திக்கென் றும் தனியே யொரு த்ரவ்யமுண்டென்று சொல்லுகையாலே, (பல ரும் திக்கென்று தனியே யொருத்ரவ்ய முண்டென்றார்கள்) என்கி றார். (ஙங2) உவாணி வJணவ,) வெஜொ வாயா காஸ்கான மொத நாவலிநவெவ என்றிறே! அவர்கள் சொல்லுவது (ஙஙங்) ம -ாாவொஜொதி நிலொநமக் காலலுயா சில சூ தாநே உ தி வாஹ - வாணி நவ த 2டி என்றா னிறே வரதராஜன்.