பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 தத்வத்ரய வ்யாக்யாநம். அவர்களுக்குப் பாங்காகத் தன்னைத்தாழவிட்டு, அவர்களுக் குக்கட்டவுமடிக் கவுமாம்படி யெளியனாய், அன்றீன்ற கன்றுக்குத் தாயிரங்கி முன்னணைக்கன்றையும் புல் லிடவந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலுமேற்கு மாபோலே பெரியபிராட்டியாரையும் ஸரிகளையும் விட்டு ஸ்நேஹித்துக் கொண்டுபோரும். கக. இவனே ஸகலஜகத்துக்கும் காரணபூதன். விே என்கிறபடியே, தன்னைப் பிரிந்தால் ஆஸ்ரிதர்படும் வ்யஸநம்- கடல் போன்ற தன் வ்யஸதத்துக்கு ஒரு குளப்படி மாத்ரமென்னும் படி தான் க்லேஸ்ஸப்படுகிறது ஆஸ்ரிதவிர ஹம் பொறுக்கமாட்டாத மென்மையாலேயிறே. ( அவர்களுக்குப்பாங்காகத் தன்னைத்தாழ விட்டு) இது - ஸௌபீல்யகார்யம். ஜந்மாதிகளால் தண்ணியரா யிருக்கு மவர்களுக்கு - அநுகூலமாக ஸர் வேஸ்வரன், ஸர்வோதக் ருஷ்டனான தன்னைத்தாழவிடுகிறது - ரபீலவத்தையாலேயிறே. (அவாகளுக்குக் கட்டவும் அடிக்கவுமாம்படி. யெளியனாய் ) இது - ஸௌலப்யகார்யம். அவதாரதபையிலே நவநீதசௌர்யவ்யாஜத் தாலே (சக அ) " சிக்கென வார்த்தடிப்பு என்கிறபடியே யஸோ தாதிகளுக்குக் கட்டவும் அடிக்கவுமாம்படி யெளியனாயிற்றது - (சக) எளிவருமியல்வினனாகையாலேயிறே. (.அன்று ஈன்றகன் றுக்குத்தாயிரங்கி முன்னணைக்கன்றையும் புல்லிட வந்தவர்களை யும் கொம்பிலும் குளம்பிலு மேற்குமா போலே, பெரிய பிராட் டியாரையும் ஸ ரிகளையும் விட்டு ஸ்நேஹித்துக்கொண்டுபோரும் ) இது-வாத்ஸல்யகார்யம். அன்று தான் பெற்ற கன்றுக்குத் தாயான பசுவிரங்கி, முன்புதான் ஸ்நேஹித்துக்கொண்டுபோந்த முன்ன ணைக்கன்றையும், தனக்கு போக்யமான புல்லிடவந்தவர்களையும் உட்பட மூசிக் கொம்பிலே கோத்தெடுப்பது, குளம்பாலே மிதிப்ப தா மாபோலே, பாரம்பணாதி போக்யோபகாரகையான பெரியபி ராட்டியாரையும், முன்பு ஸ்நேஹவிஷயமாய்ப்போந்த நித்யஸ்ரி களையும் தள்ளிவிட்டு, இன்று ஆஸ்ரயித்தவிவர்களை ஸ்நேஹித்துக் கொண்டுபோருகிறது - வத்ஸலனாகையாலேயிறே. (க்க). ஆக, ஜ்ஞாநஸக்த்யாதிகல்யாணகுணகணபூஷிதனாய்' என்றந்தை விஸ்தரேண உப்பாதித்தாராய் நின்றார்கீழ்; அநந்தரம்