பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.வாபர மர ணடம். 143 க.வு. ஆகையால் ஈஸ்வரனே ஜகத்துக்கு காரணம். கங. இவன்காரணமாகிறது - அவித்யாகர்மபரநியோகாதிகளா லன்றிக்கே ஸ்வேச்சையாலே. கஅ. ஆக, இப்படி- விரோதிபரிஹாரங்களைப் பண்ணி, ப்ரதிஷ் ஞா முகுணைமாக நிகமிக்கிறார் ; (ஆகையால், ஈஸ்வரனே ஜகத்துக் குக்காரணம்) என்று. ஆகையால் என்ற து - சேதநாசே,தருங்கள் இரண்டும் காரண மன் றிக்கே யொழிகையாலே யென்கை. (க) லோகத்திலே அவித்யாகர் ம பெற நநமாகவும், பாகி யோக நிபந்தரமாகவும் காரணமாகையுண்டாகையாலே அவற் றைக்கழித்து, இவனுடைய காரணந்வஹே துவை யருளிச்செய் கிறார் ; (இவன் காரணமாகிறது) என்று தொடங்கி. அவித்யா சர்ம நிபந்தருமான காரணத்வம் ஸகலஜந் து ஸா தாரணம். அதாவது- லோகத்தில் ஒன்றுக்கொன்று உத்பாதகமாய்க்கொண்டு வருகிற காரணத்வம், வைஷயிகஸுகப்ராவண்யஹேதுவான வஜ்ஞாந்த் தாலும், கர்மத்தாலுமிறே. அதில், ஸாஸ்த்ரவஸ்யமானவற்றினு டைய வுத்பாதகத்வம் கர்மப்ரதாநமா யிருக்கும் ; அல்லாதது, அவித்யா ப்ரதாநமாயிருக்கும். இரண்டும், ஒன்றையொன்றுவிட் டிராது. அதிகாரி புருஷர் களான ப்ரஹ்மாதிகளுடைய காரணத் வம் பரநியோகப்ரதானமாயிருக்கும். (சங்.க) “வராஜாவ.த.கூயா கரவ-வ-08யி நிவெறி” (சங2) " வன தள உளவா- ஷபெஷளவ ஸாடிகொயஜள வJகள் 1 தடிாடிபலி- கவo யா நள ஸ]ஷிவvoஹாரகாரகள் இத்யாதிகளிலே கண்டுசொ ள்வது. ஆதிபப்தத்தால், இவர்க்குவிவஈதம் - அவர்ஜயேமான ரோகமோ என்று, நடுவிற்றிருவீதிப்பிள்ளை பட்டர் அருளிச்செய் த தாமித்தனை. "இந்த ஸ்ருஷ்ட்யாதிவ்யாபாரங்கள், எம்பெருமா னுக்கு அவித்யாகர்மநிபந்தநமோ ? அன்றிக்கே, அவர்ஜரீயமாயி ருப்பதொரு ரோகமோ ? இல்லையாகில், பரப்ரேரிதனாய்க்கொண்டு செய்கிறானோ? என்றிறே! அவர் (ஈங்சாவாக்யத்தில் அருளிச் செய்தது. இவற்றாலன்றிக்கே, ஸ்வேச்சையாலே என்றது ( சங்க ) நிரவ.) நிராஜ ந ' (ச 2 அ) செவவா கவாஜா (சங5 )