பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என ஆர்த்திபிரபந்தவ்பாக்யானம். (அ-கை) இப்படி யாகிஞ்சாநநயகரித்வங்களை யாவிஷ்க ரிக்குமதிகாரிகளைப் பெற்றோயே என்று கந்து, எதிராசமாமுனியா ன வெம்பெருமானார் இவர்க்கினிப் பெறவேண்டும்பேறுகளை மா நம்பண்ணுவது, இவருடைய ப்ரேமஸ்வபாவத்தைக் கடா ஸித் துக்கொண்டிருப்பதாகா நிற்க, அதுபற்றாமல் அவர்க்கும் ரக்ஷித்த ல்லது நிற்கவொண்ணாதபடி (க) உண்ணிலாவியில் என்றபடியே, இந்த்ரியபயாக்ரோமமான பாசுரத்தாலே, தம்முடைய வாத்யகதித் வத்தை முன்னிட்டுக் கூப்பிடுகிறார். ஐம்புலன்கள் மேலிட் டடரும்பொழுதடி யேன் உன்பகங்கடம்மை நினைந்தோலமிட்டால் பின்பவைதாம் என்னையடராம லிங்கா யெதிராசா உன்னையல்லா லெனக்குண்டோ? (சாம்.) ஐம்புலன்கள் --பஞ்சேந்திரியங்கள், மேலிட்டு = ஆக ரமித து, அட ரும்பொழுது உள்ள கிங்கரனாம்படி ஸ்வஸ்வ விஷயங்களைக் காட்டு காட் டென று துடாந்து பாதிக கும தரையில், அடியேன் = தேவாக்குச் சேவ பூதனான வடியேன், உன் = தேவருடைய , பத வகள தம்மை = திருவடித் தாமரைகளை, நினை நதே = (ஸ்ரீகஜேந்தராஜ் தான், தேவஸம்வதஸரத்திலே ஆயிரம் ஸம்வத்ஸரம் முதலை நீருக்கிழுக்க, தான கரைக்கழுகக வலச்சல் பட்டு, அதுக்குத் தன்னில் மாகையாலும், அபிமதஸித்தியாலும், பலம் வர் த்திக கையாலும், தனக்குத்தன னில மலலாமையாலும், அபிம தாலாபத்தா லும், பலம் க்ஷயிககையாலும் துதிக்கை முழுத்தும்படியான தசை விளை கையாலே, இனி யிதுக்க வளருகில்லை யென்னும்படியான ஆபத்தையடை ந்து, இத்தசையில் விரோதி 6) ர ஸ சீலனான ஸர்வேஸ்வரனே நமக்கு க்ஷ கனென் றஸாதித்து "'காராயணாவோ என்றோலமிட்டாப்போலே, ஸக லாபக நிவாரணமான தேவா தருவடிகளை ) ஸ்மரித்து, ஓலமிட்டால் - பா மாநுஜா ! வென்று கூப்பிட்டால், பின்பு= அநந்தரம், அவைதாம் = அப் படி பாதிக்குமவையான அவ்விந்தரியங்கள் தான், என்னை - அடியேனை, அடராமல் = மேலிடாமல், இாங்காய = கருபைசெய் தருளீர், எதிராசா- யதிகளுக்கு நாதரானவரே! உன்னை யல்லால = தேவரையொழிய, என க்கு = அடியேனுக்கு (ரக்ஷகா) உன் டோ = இனிவேறுண்டோ ? (ரஷ் காந்தரமில்லை யாகையாலே தேவரே ரஷித் தருளவேணுமென்று கருத்து) உன்பதங்கள் = தம்மை நினைந்தோலமிட்டால் என்கிறத்துக்கு, எம பெருமானார் திருவடிகளே சரணமென்று மாஸ்ஸாலே ஸ்மரித்து வாக கா லேபெருமிடறு செய்து கூப்பிட்டால்" என்று பொருளாக வுமாம். (ச 2) (4) தி - வாய - எ - க.