பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளை தந்தால் உபரியத்லானாயத்தையும் பரிபெருமா வாலே பெற்றுடையராய், அத்தான் எல-, விஷ்ணுலோக "மணிமண்டபமார்க்தாயிபாய், பாய்ஜா பாடல் கேளாயிருக்கிற வெம்பெருமானார் திருவடிகள் லே ருசிகார்மா , யதீந்தாப்ரவணரான ஜீயர்பண்ணியருளின ப்ராப்ரார்ந்த காம ரபிமாநந்தர்ப்பூதரெல்லார்க்குமாய், அத்தாலே எம்பெருமானார் ப்ரஸாதத்தைப் பெற்று, நித்யவிபூதியிலே நிரந்தரபகவதநுபல் கர்யநிரதராய் வாழப்பெறுவார்களென்ற வர்த்தஞ் சொல்லித் தர் கட்டிற்றாயிற்று. எதிராகா! எதிராசா! என்று ஸம்போதிக்கிறதெல்லாம் தம் க்கு மவர்களோடொத்த ப்ராப்தியுண்டாகையாலும், பல்கலை S"-யதயப் பத்தஸதவா: என்கிறபடியே யதிகளுக்கு நாதார் கைபாலும், அத்தை யடிக்கடி யாதரித்தருளிச்செய்கிறார். ஜீயர் திருவடிகளே சரணம். 'பிள்ளைலோகம் ஜீயரருளிச்செய்த ஆர்த்திபிரபந்தவ்யாக்யானம் முற்றிற்று, முகாமத்தாபாத்யாயா, பாகர் - உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம் அடியாறு, கேன்னை:20.